sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

எதிர்க்கட்சிகளுக்கு ஓட்டளித்தால் இது தான் நடக்கும்: நிதிஷ்குமார் கணிப்பு

/

எதிர்க்கட்சிகளுக்கு ஓட்டளித்தால் இது தான் நடக்கும்: நிதிஷ்குமார் கணிப்பு

எதிர்க்கட்சிகளுக்கு ஓட்டளித்தால் இது தான் நடக்கும்: நிதிஷ்குமார் கணிப்பு

எதிர்க்கட்சிகளுக்கு ஓட்டளித்தால் இது தான் நடக்கும்: நிதிஷ்குமார் கணிப்பு

9


UPDATED : ஏப் 04, 2024 03:01 PM

ADDED : ஏப் 04, 2024 02:53 PM

Google News

UPDATED : ஏப் 04, 2024 03:01 PM ADDED : ஏப் 04, 2024 02:53 PM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாட்னா: 'நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, இந்து, முஸ்லிம் கலவரங்கள் நின்றுவிட்டது. நீங்கள் தவறுதலாக எதிர்க்கட்சிகளுக்கு ஓட்டளித்தால் மீண்டும் அந்தக் கலவரங்கள் துவங்கும்' என பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் கூறினார்.

பீஹார் மாநிலம் ஜமுய் என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் நிதிஷ்குமார் பேசியதாவது: மத்தியில் பிரதமர் மோடி 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறார். அவர் பீஹாருக்காகவும், நாட்டிற்காகவும் எவ்வளவோ பணிகளைச் செய்துள்ளார். நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, இந்து, முஸ்லிம் கலவரங்கள் நின்றுவிட்டன.

நீங்கள் தவறுதலாக எதிர்க்கட்சிகளுக்கு ஓட்டளித்தால் மீண்டும் அந்தக் கலவரங்கள் துவங்கும். கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருதை பிரதமர் மோடி வழங்கினார். இதை மக்கள் மறக்க மாட்டார்கள். நாங்கள் தே.ஜ., கூட்டணியுடன் இணைந்து வேலை செய்த வேகம் அளப்பரியது. இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us