sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 15, 2026 ,தை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 தரகர்களுக்கு புதிய விதிகள் அறிமுகம் செய்தது செபி

/

 தரகர்களுக்கு புதிய விதிகள் அறிமுகம் செய்தது செபி

 தரகர்களுக்கு புதிய விதிகள் அறிமுகம் செய்தது செபி

 தரகர்களுக்கு புதிய விதிகள் அறிமுகம் செய்தது செபி


ADDED : ஜன 09, 2026 02:18 AM

Google News

ADDED : ஜன 09, 2026 02:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பங்குச்சந்தை தரகர்களுக்கான 1992ம் ஆண்டு விதிகளுக்கு பதிலாக புதிய விதிகளை செபி அறிமுகம் செய்துள்ளது.

செபி ஒழுங்குமுறை விதிகளின் படி பழைய விதிகள் குறைக்கப்பட்டு, எளிமையாக்கப்பட்டு உள்ளன. இதன்படி. மற்ற நிதித்துறை ஒழுங்குமுறை அமைப்புகளின் கீழ் வரும் நிதிச்சேவைகளையும் பங்குத்தரகர்கள் வழங்கலாம். ஆனால், அந்தந்த ஒழுங்குமுறை ஆணையத்தின் வரம்புக்குள் அவரது செயல்பாடு அமையும். மின்னணு முறையில் கணக்குகளை பராமரிக்கலாம். தகுதி வாய்ந்த தரகர்களை கண்டறியும் அளவுகோல்களும் முறைப்படுத்தப்பட்டுள்ளன.

புதிய விதிகளின் கீழ், பங்குத்தரகர்களுக்கான விதிகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், வணிகம் செய்வதும் எளிதாக்கப்பட்டுள்ளதாக செபி கூறியுள்ளது.






      Dinamalar
      Follow us