தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ 14 மாத உயர்வில் கடன் பத்திரங்கள் வருவாய்

 14 மாத உயர்வில் கடன் பத்திரங்கள் வருவாய்

 14 மாத உயர்வில் கடன் பத்திரங்கள் வருவாய்


ADDED : மார் 24, 2026 12:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 24, 2026 12:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

க ச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, இந்தியாவின் 10 ஆண்டுகால அரசு கடன் பத்திரங்களின் வட்டி விகிதங்கள், நேற்று 14 மாதங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது.

பங்குச் சந்தைகளில் வர்த்தகமாகும் 10 ஆண்டுகால கடன் பத்திரங்களின் வட்டி வருவாய், 6.82 சதவீதமாக அதிகரித்துள்ளது. முன்னதாக, கடந்த 2025ம் ஆண்டு ஜன., 14ம் தேதி இதே அளவுக்கு வட்டி வருவாய் அதிகரித்து இருந்தது.

இதன் காரணமாக, கடந்த ஜன., மற்றும் பிப்., மாதங்களில் கடன் பத்திரங்களை வாங்கிய வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள், தற்போது விற்பனையாளர்களாக மாறி வருவதாக 'அரேட்டே கேபிடல்' நிறுவனத்தின் துணை தலைவர் மாதாபிரசாத் பாண்டே தெரிவித்து உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us