sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மாதவிடாய் விடுப்பு கொள்கை அமல்படுத்துவதில் தீவிரம்

 மாதவிடாய் விடுப்பு கொள்கை அமல்படுத்துவதில் தீவிரம்

 மாதவிடாய் விடுப்பு கொள்கை அமல்படுத்துவதில் தீவிரம்


ADDED : ஏப் 18, 2026 06:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 18, 2026 06:02 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: கர்நாடகாவில் மாதவிடாய் விடுப்பு கொள்கையை அமல்படுத்துவதற்கான முயற்சியில், மாநில அரசு தீவிரமாக இறங்கி உள்ளதாக தொழிலாளர் நலன்துறை அமைச்சர் சந்தோஷ் லாட் தெரிவித்து உள்ளார்.

கர்நாடகாவில் அரசு, தனியர் நிறுவனங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு மாதம் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்க வேண்டும் என, கடந்த ஆண்டு நவம்பரில் காங்கிரஸ் அரசு உத்தரவு பிறப்பித்தது.

மாதவிடாய் விடுப்பு கொள்கையை அறிமுகம் செய்தது. இந்த கொள்கையை மாநில அரசு விரைவில் அமல்படுத்த வேண்டும் என, கர்நாடக உயர் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது.

இது குறித்து, தொழிலாளர் நலன்துறை அமைச்சர் சந்தோஷ் லாட் கூறியதாவது:

மாதவிடாய் கொள்கைக்கு கர்நாடகா உயர் நீதிமன்றம் ஆதரவு தெரிவித்ததை வரவேற்கிறேன். நாட்டிலே முன்மாதிரியாக மாதவிடாய் கொள்கையை அமல்படுத்துவதற்கான முயற்சிகளில் மாநில அரசு இறங்கி உள்ளது. ஆண்டுக்கு, 12 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்குவது மிகவும் அரிதான விஷயம். எனவே, மாதவிடாய் கொள்கையை விரைவில் மாநிலத்தில் அமல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us