sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றம்

நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றம்

நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றம்


ADDED : ஜூலை 12, 2025 05:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 12, 2025 05:19 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு : ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது மாநகராட்சி அதிகாரிகளுக்கும், கடைக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பெங்களூரு தெற்கு மண்டலத்தில் உள்ள பசவனகுடி, பி.டி.எம்., லே -- அவுட், சிக்பேட், ஜெயநகர், பத்மநாபநகர், விஜயநகர் ஆகிய பகுதிகளில் உள்ள பல இடங்களில் உள்ள நடைபாதைகளில் நேற்று மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

நடைபாதையை ஆக்கிரமித்திருந்த பல கடைகளின் கூரைகள், தள்ளுவண்டிகள், பொருட்கள் ஆகியவற்றை அதிகாரிகள் அகற்றினர். இந்த பணிகளின்போது மாநகராட்சி அதிகாரிகளுக்கும், கடை வியாபாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us