sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 போலீஸ் காலியிடங்கள் நிரப்ப பரமேஸ்வர் உறுதி

/

 போலீஸ் காலியிடங்கள் நிரப்ப பரமேஸ்வர் உறுதி

 போலீஸ் காலியிடங்கள் நிரப்ப பரமேஸ்வர் உறுதி

 போலீஸ் காலியிடங்கள் நிரப்ப பரமேஸ்வர் உறுதி


ADDED : நவ 27, 2025 07:36 AM

Google News

ADDED : நவ 27, 2025 07:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விஜயபுரா: “மாநிலத்தில் காலியாக உள்ள, 600 எஸ்.ஐ., மற்றும் 4,500 ஏட்டுகள் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்,” என, மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.

விஜயபுராவில் நேற்று அவர் அளித்த பேட்டி:

மாநிலத்தில் காலியாக உள்ள, 600 எஸ்.ஐ., மற்றும் 4,500 ஏட்டுகளின் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். 15,000 ஏட்டுகள் காலியாக உள்ளன. இவற்றையும் படிப்படியாக நிரப்புவோம்.

கடந்த ஆண்டுகளாகவே, காலி பணியிடங்களை நிரப்ப முயற்சிக்கிறோம். ஆனால், உள் இடஒதுக்கீடு விஷயத்தில் ஓரளவு தாமதமானது. பிரச்னைகளை சரி செய்து, நியமனத்தை துவக்குவோம். இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us