sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 09, 2026 ,மார்கழி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

மகள், மகனை கொன்று தாயும் தற்கொலை

/

மகள், மகனை கொன்று தாயும் தற்கொலை

மகள், மகனை கொன்று தாயும் தற்கொலை

மகள், மகனை கொன்று தாயும் தற்கொலை


ADDED : ஏப் 05, 2025 01:28 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துமகூரு : துமகூரு, அடலகெரே கிராமத்தை சேர்ந்தவர் மஹாதேவய்யா, 50. இவரது மனைவி விஜயலட்சுமி, 45. இவர்களின் மகள் சூடாமணி, 23, மகன் நரசிம்மராஜு, 14. இருவரும் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள்.

இவர்களை வளர்க்க தம்பதி மிகவும் கஷ்டப்பட்டு உள்ளனர். மஹாதேவய்யா கூலி வேலைக்கு சென்றதால், பிள்ளைகளை அவரால் சரியாக பராமரிக்க முடியவில்லை.

இதற்கிடையில், விஜயலட்சுமிக்கும் சில மாதங்களாக, அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மனம் உடைந்த அவர் தற்கொலை செய்ய முடிவு செய்தார். தான் மட்டும் இறந்து விட்டால், பிள்ளைகளை கவனிக்க கணவர் கஷ்டப்படுவார் என்று நினைத்த அவர், பிள்ளைகளை கொன்று விட்டு தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

நேற்று முன்தினம் காலை, மஹாதேவய்யா வேலைக்காக துமகூரு சென்றார். இதையடுத்து சூடாமணி, நரசிம்மராஜு கழுத்தை கயிறால் இறுக்கி, விஜயலட்சுமி கொலை செய்தார். பின், அவரும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.






      Dinamalar
      Follow us