தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'பராமரிப்பு பணி காரணமாக மெட்ரோ ரயில்கள் இயங்காது'

 'பராமரிப்பு பணி காரணமாக மெட்ரோ ரயில்கள் இயங்காது'

 'பராமரிப்பு பணி காரணமாக மெட்ரோ ரயில்கள் இயங்காது'


ADDED : மே 09, 2026 02:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 09, 2026 02:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: 'மெட்ரோ ரயிலில் ஊதா வழித்தடத்தில் பராமரிப்பு பணி காரணமாக, நாளை, இரண்டு மணி நேரம் மெட்ரோ ரயில்கள் இயங்காது' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:

செல்லகட்டா முதல் ஒயிட் பீல்டு வரையிலான ஊதா நிற வழித்தடத்தில், நாளை பராமரிப்பு பணிகள் நடக்கின்றன.

இதனால், நாளை காலை 7:00 மணி முதல், காலை 9:00 மணி வரை ஸ்ரீபாலகங்காதரநா சுவாமிஜி நிலையம் - கப்பன் பார்க் மெட்ரோ நிலையங்கள் இடையே ரயி ல்கள் இயக்கப்படாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us