sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

2 புலி குட்டிகள் இறப்பு காரணம் குறித்து ஆய்வு

/

2 புலி குட்டிகள் இறப்பு காரணம் குறித்து ஆய்வு

2 புலி குட்டிகள் இறப்பு காரணம் குறித்து ஆய்வு

2 புலி குட்டிகள் இறப்பு காரணம் குறித்து ஆய்வு


ADDED : ஆக 15, 2025 05:09 AM

Google News

ADDED : ஆக 15, 2025 05:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாம்ராஜ் நகர்: சாம்ராஜ் நகர் காவேரி வனவிலங்கு சரணாலயத்தில், கடந்த 11ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர், இறந்த ஆண், பெண் புலிக்குட்டிகளை பார்த்தனர்.

பிறந்து பத்து நாட்களே ஆன குட்டிகள், தாய் புலி விட்டு சென்றதால், உணவு இன்றி பசியால் உயிரிழந்திருக்கலாம் என்று தெரிந்தது.

வன அதிகாரி சுரேந்திரா கூறுகையில், ''தாய் புலியிடம் இருந்து குட்டிகள் பிரிந்ததால் புலி குட்டிகள், பசியால் இறந்தனவா அல்லது தாய் புலி இறந்ததால் அவை பசியால் இறந்தனவா என்பதை அறிய, அவற்றின் உறுப்புகள் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளன. அறிக்கை வந்த பின், உண்மையான காரணம் தெரியவரும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us