sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் கைது

 லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் கைது

 லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் கைது


ADDED : ஏப் 23, 2026 04:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2026 04:21 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பாகல்கோட்: சூ தாட்டத்தில் ஈடுபட்டவரை விடுவிக்க, லஞ்சம் வாங்கிய இன்ஸ்., கைது செய்யப்பட்டு உள்ளார்.

பாகல்கோட் பாதாமி கெரூர் கிராமத்தில், சில நாட்களுக்கு முன்பு சூதாட்டத்தில் ஈடுபட்ட, முத்தப்பா என்பவர் கைது செய்யப்பட்டார். இவரை வழக்கில் இருந்து விடுவிக்க, 2 லட்சம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என்று, அவரது குடும்பத்தினரிடம், இன்ஸ்பெக்டர் பீமப்பா டீல் பேசினார்.

இதுபற்றி லோக் ஆயுக்தாவில் புகார் செய்யப்பட்டது. நேற்று காலையில் பீமப்பாவிடம், முத்தப்பா உறவினர்கள் 2 பேர், 1.70 லட்சம் ரூபாய் லஞ்சமாக கொடுத்தனர். அங்கு வந்த லோக் ஆயுக்தா போலீசார், பீமப்பாவை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us