ADDED : நவ 27, 2025 07:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விதை மசோதாவை அமல்படுத்தக் கூடாது என்று மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்; வங்கிகள் தனியார் மயமாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை, காங்கிரஸ் அரசு நிறைவேற்ற வலியுறுத்தி, பெங்களூரு சுதந்திர பூங்காவில் விவசாய சங்கத்தினர் உட்பட பல்வேறு அமைப்பினர் நேற்று போராட்டம் நடத்தினர்.

