sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பங்காரு திருப்பதியில் பக்தர்கள் விடுதி திறப்பு

பங்காரு திருப்பதியில் பக்தர்கள் விடுதி திறப்பு

பங்காரு திருப்பதியில் பக்தர்கள் விடுதி திறப்பு


ADDED : செப் 09, 2025 05:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 09, 2025 05:11 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

தங்கவயல்: பேத்தமங்களா அருகே உள்ள குட்டஹள்ளியில் பங்காரு திருப்பதி எனும் வெங்கட ரமண சுவாமி கோவிலில் பக்தர்கள் ஓய்வெடுக்கவும், தங்குவதற்கும் 70 லட்சம் ரூபாய் செலவில் 4 அறைகள் கட்டப்பட்டன.

இவற்றின் திறப்பு விழா நேற்று நடந்தது. தங்கவயல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா திறந்து வைத்தார். கோவில் நிர்வாக அதிகாரி சீனிவாச ரெட்டி, அசோக் கிருஷ்ணப்பா, லட்சுமி நாராயணா உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us