ADDED : ஏப் 17, 2026 05:04 AM

அ நிறம் | அளவு
பெலகாவி: பெலகாவியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ., லட்சுமண் சவதி, நேற்று கூறியதாவது:
தற்போதைய லோக்சபா தொகுதிகள், புவியியல் ரீதியாக மிகவும் பெரியதாக உள்ளன. இதனால் மக்கள் பிரதிநிதிகள், வாக்காளர்களை சந்திப்பது சவாலாக உள்ளது.
புதிய விதிகளின்படி, வாக்காளர்கள் எண்ணிக்கை ஒரு சட்டசபை தொகுதிக்கு 2 லட்சம் வாக்காளர்களும், லோக்சபா தொகுதிக்கு எட்டு லட்சம் வாக்காளர்களும் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது நடைமுறைப்படுத்தப்பட்டால் மக்களை சென்றடைவதும், சந்திப்பதும் எளிதாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
