sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கோரி கோலாரில் மாநாடு

/

 குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கோரி கோலாரில் மாநாடு

 குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கோரி கோலாரில் மாநாடு

 குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கோரி கோலாரில் மாநாடு


ADDED : ஜன 07, 2026 05:13 AM

Google News

ADDED : ஜன 07, 2026 05:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தங்கவயல்: கோலார், சிக்க பல்லாப்பூர், பெங்களூரு ரூரல் மாவட்டங்களில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கோரி, வரும் 17ம் தேதி, கோலாரில் கோரிக்கை மாநாடு நடக்கிறது.

இம்மாநாட்டில் பங்கேற்பது தொடர்பாக, ஆலோசனை நடத்த, ராபர்ட்சன்பேட்டை கிங் ஜார்ஜ் அரங்கில் நேற்று கூட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் சி.வி.ராஜேந்திரன் வரவேற்றார். ஆஞ்சனேயப்பா தலைமை வகித்தார்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:

நிரந்தர குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். எத்தினஹொளே, எரகோள், கே.சி.வேலி, காவிரி, கிருஷ்ணா நதி நீர் கோலார், சிக்கபல்லாப்பூர், பெங்களூரு ரூரல் ஆகிய மாவட்டத்திற்கு கிடைக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்துவது. கோலாரில் வரும், 17ம் தேதி மாநாடு நடத்துவது.






      Dinamalar
      Follow us