sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 22, 2026 ,தை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

அக்காவின் கள்ளக்காதலனை கொன்ற தம்பி கைது

/

அக்காவின் கள்ளக்காதலனை கொன்ற தம்பி கைது

அக்காவின் கள்ளக்காதலனை கொன்ற தம்பி கைது

அக்காவின் கள்ளக்காதலனை கொன்ற தம்பி கைது


ADDED : ஜூலை 26, 2025 05:03 AM

Google News

ADDED : ஜூலை 26, 2025 05:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹாவேரி: தன் அக்காவுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த நபரை, கொலை செய்த தம்பி கைது செய்யபட்டார்.

ஹாவேரி மாவட்டம், ராணி பென்னுார் தாலுகாவின் காகோளா கிராமத்தில் வசித்தவர் திலீப் ஹித்தலமனி, 47. இவர் சலகேரி கிராமத்தில் வசிக்கும் ராஜய்யா, 27, என்பவரின் அக்காவுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். அவ்வப்போது இருவரும் ரகசியமாக சந்தித்து, உல்லாசமாக இருந்தனர்.

இதையறிந்த ராஜய்யா, அக்காவையும், திலீப் ஹித்தலமனியையும் கண்டித்தார். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. இதனால் தம்பிக்கும், அக்காவுக்கும் தகராறு ஏற்பட்டது. நேற்று காலையில், கள்ளக்காதலியை பார்க்க திலீப் வந்தார்.

இவரை பார்த்து கோபம் அடைந்த ராஜய்யா, தீலிப் தலையில் கல்லை போட்டு கொலை செய்தார்.

தகவலறிந்து அங்கு வந்த ராணி பென்னுார் ஊரக போலீசார், ராஜய்யாவை கைது செய்தனர். எஸ்.பி., யசோதா வன்டகோடி, சம்பவ இடத்தை பார்வையிட்டார்.






      Dinamalar
      Follow us