PUBLISHED ON : செப் 16, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மத்திய அரசின் கீழ் திருச்சியில் செயல்படும் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் (என்.ஆர்.சி.பி., ) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
'அப்ரென்டிஸ்' பிரிவில் மொத்தம் 14 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: டிப்ளமோ / பி.ஏ., (தமிழ்) / பி.எஸ்சி., (இயற்பியல் / பயோ டெக்னாலஜி, பயோ கெமிஸ்ட்ரி)
பயிற்சி காலம்: ஓராண்டு
ஸ்டைபண்டு: மாதம் ரூ. 9 ஆயிரம்
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கடைசிநாள்: 29.9.2025
விவரங்களுக்கு: nrcb.org.in