sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 21, 2025 ,புரட்டாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

தேசிய ஆராய்ச்சி மையத்தில் பணி

/

தேசிய ஆராய்ச்சி மையத்தில் பணி

தேசிய ஆராய்ச்சி மையத்தில் பணி

தேசிய ஆராய்ச்சி மையத்தில் பணி


PUBLISHED ON : செப் 16, 2025

Google News

PUBLISHED ON : செப் 16, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மத்திய அரசின் கீழ் திருச்சியில் செயல்படும் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் (என்.ஆர்.சி.பி., ) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

'அப்ரென்டிஸ்' பிரிவில் மொத்தம் 14 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: டிப்ளமோ / பி.ஏ., (தமிழ்) / பி.எஸ்சி., (இயற்பியல் / பயோ டெக்னாலஜி, பயோ கெமிஸ்ட்ரி)

பயிற்சி காலம்: ஓராண்டு

ஸ்டைபண்டு: மாதம் ரூ. 9 ஆயிரம்

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கடைசிநாள்: 29.9.2025

விவரங்களுக்கு: nrcb.org.in






      Dinamalar
      Follow us