/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
இன்ஜினியரிங் முடித்தவருக்கு ஆயில் நிறுவனத்தில் வேலை
/
இன்ஜினியரிங் முடித்தவருக்கு ஆயில் நிறுவனத்தில் வேலை
இன்ஜினியரிங் முடித்தவருக்கு ஆயில் நிறுவனத்தில் வேலை
இன்ஜினியரிங் முடித்தவருக்கு ஆயில் நிறுவனத்தில் வேலை
PUBLISHED ON : செப் 02, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மத்திய அரசின் ஆயில் இந்தியா நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சீனியர் ஆபிசர் 90, அக்கவுன்ட்ஸ் ஆபிசர் 5, சூப்ரென்டன்ட் இன்ஜினியர் 3 உட்பட மொத்தம் 100 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: டிப்ளமோ / பி.இ.,/ பி.டெக்.,
வயது: பிரிவு வாரியாக மாறுபடும்.
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 1.11.2025
விவரங்களுக்கு: oil-india.com