/
தினமலர் டிவி
/
பொது
/
கரூர் வெண்ணெய்மலை கோயில் நிலம் ஆக்கிரமிப்பு: அதிர்ந்து போன ஐகோர்ட் | Temple Land Encroachment
/
கரூர் வெண்ணெய்மலை கோயில் நிலம் ஆக்கிரமிப்பு: அதிர்ந்து போன ஐகோர்ட் | Temple Land Encroachment
கரூர் வெண்ணெய்மலை கோயில் நிலம் ஆக்கிரமிப்பு: அதிர்ந்து போன ஐகோர்ட் | Temple Land Encroachment
கரூர், வெண்ணெய்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. இது தொடர்பாக சென்னையை சேர்ந்த ராதாகிருஷ்ணன், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதன் மீதான விசாரணைகளை தொடர்ந்து நீதிபதிகள் வேல்முருகன், புகழேந்தி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
கரூர் வெண்ணெய்மலை கோயில் நிலம் ஆக்கிரமிப்பு: அதிர்ந்து போன ஐகோர்ட் | Temple Land Encroachment
கரூர், வெண்ணெய்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. இது தொடர்பாக சென்னையை சேர்ந்த ராதாகிருஷ்ணன், ஐகோர்ட் மதுரை கிளை
மார் 06, 2026
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















