/
தினமலர் டிவி
/
பொது
/
உடனடி நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை | Migratory birds | Nellai | water scarcity | Koodankulam
/
உடனடி நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை | Migratory birds | Nellai | water scarcity | Koodankulam
உடனடி நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை | Migratory birds | Nellai | water scarcity | Koodankulam
ஆண்டுதோறும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வலசை பறவைகள் தை மாத காலத்தில் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் வருகை தரும். பின் ஆடி மாதத்தில் இனப்பெருக்கம் முடிந்து குஞ்சுகளுடன் திரும்புவது வழக்கம். இந்த ஆண்டு தண்ணீர் திறக்கப்படாமல் கூந்தன்குளம் மற்றும் அதனை சுற்றிய பகுதிகள் வறண்டு கிடக்கின்றன.
மேலும் வீடியோக்கள்
Advertisement
உடனடி நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை | Migratory birds | Nellai | water scarcity | Koodankulam
ஆண்டுதோறும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வலசை பறவைகள் தை மாத காலத்தில் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் வருகை தரும். பின் ஆடி மாதத்தில் இனப்பெருக்கம் முடிந்து கு
பிப் 06, 2026
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















