sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினமலர் டிவி

/

பொது

/

தர்காவுக்கு சென்றது கொடிமரம்; திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு Tirupparankundram| lighting deepam| lo

/

தர்காவுக்கு சென்றது கொடிமரம்; திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு Tirupparankundram| lighting deepam| lo

தர்காவுக்கு சென்றது கொடிமரம்; திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு Tirupparankundram| lighting deepam| lo

திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என கோர்ட் அனுமதி அளித்தும் திமுக அரசு விடாப்பிடியாக தடுத்துவிட்டது. மலைக்கு செல்ல அரசு தடை போட்டுள்ளது. இச்சூழலில், மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவில் சந்தனகூடு விழா நடத்த அரசு அனுமதி அளித்தது. இதற்காக கொடிமரத்தை முஸ்லிம்கள் மலைக்கு க

பொது

டிச 21, 2025

Google News


Muthuraja Alagarsamy

டிச 24, 2025 09:11

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற தடை போட்ட ஸ்டாலினின் தி. மு. க. அரசு சந்தன கூடு திருவிழா நடத்தவும் கொடிமரத்தை மலை மீது ஏற்றவும் அனுமதி ஏன் இதில் இருந்து நன்றாக தெரிகிறது தமிழ் நாட்டில் மத கலவரத்தை தூண்ட நினைக்கிறது தி. மு. க. அரசு வரும் சட்டமன்ற தேர்தலில் தி. மு. க. விற்கு சரியான பாடம் புகட்டுவோம் ஒன்றுபடுவோம் தீபத்தூணில் தீபம் ஏற்றும் வரை போராடுவோம் வெற்றிபெறுவோம்

Rate this


Muthuraja Alagarsamy

டிச 24, 2025 08:53

திருப்பரங்குன்றம் மலைமீதுஉள்ள தீபதூணில் தீபம் ஏற்றவிடாமல் தடுத்து நிருத்திய அரசு சந்தனகூடு திருவிழா நடத்த அனுமதி கொடுத்தது ஏன்? தமிழ் நாட்டில் மத கலவரத்தை தூண்ட நினைக்கிறது ஸ்டாலினின் தி. மு. க. அரசு

Rate this


Vijay Raghav

டிச 23, 2025 15:14

வழக்கத்துக்கு மாறாக மலைமீது தீபம் ஏற்ற முயற்சிப்பது மக்களிடம் குழப்பம், பதற்றத்தை உருவாக்கும் செயல். பாஜக RSS சங்கிகளின் தரம் தாழ்ந்த செயல். மக்களின் அன்றாட பிரச்னைகள் எவ்வளவோ இருக்கு. அதுக்காக போராடினால் மக்கள் மீதான அக்கரையை காட்டும். இது தேவையில்லாத மத முதல்வரை உருவாக்கும் செயலே

Rate this


kumar kumaresh

டிச 24, 2025 07:48

தீபம் ஏத்த விடாம பண்ணதே நீங்கதானே

Rate this


Raj Kumar

டிச 24, 2025 07:59

அடிப்படை உரிமை விட்டுக்கொடுத்து வாழ்வது எதற்கு?

Rate this


sps sivaraj

டிச 23, 2025 14:31

இந்துக்களை எவ்வளவு இழிபடுத்தி கேவலப்படுத்த முடியுமோ அதை இந்த அரசு மகிழ்ச்சியுடன் செய்து கொண்டிருக்கிறது...

Rate this


Subburaman

டிச 23, 2025 08:20

இது தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம். மதுரை செல்லூர் மீனாம்பாள்புரம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வீதியில் உள்ள ஒரு தெருவுக்கு வீரமங்கை வேல் நாச்சியார் என்று பெயர் இருந்தது. தற்போது அங்கு ஒரு பள்ளிவாசல் கட்டிய பிறகு அதற்கு பள்ளிவாசல் தெரு என்று கடந்த அதிமுக அரசு பெயர் பலகை வைத்து வேல் நாச்சியாரை அவமானப் படுத்தி விட்டது. இதை எவ்வாறு மாற்றுவது

Rate this


S.jayaram

டிச 23, 2025 08:01

இந்து தமிழர் விரோத ஆட்சியில் அப்படித்தான் நடக்கும் வரும் சட்டமன்றத்தேர்தல் மதங்களின் போட்டியாக அமைந்துள்ளது இஸ்லாமியர் சார்பாக திமுகவும் கிறிஸ்டியன் சார்பாக விஜயும் இந்துக்கள் சார்பாக பாஜக வும் தமிழர்கள் சார்பாக அதிமுக வும் களத்தில் இருக்கின்றனர் எனவே மக்கள் தங்கள் சந்ததிகள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வாழ்க்கை இப்போ விட்டால் பிறகு மீள்வது என்பது இயலா காரியம்

Rate this


RUKMANI RAO

டிச 23, 2025 07:38

தீபம் ஏற்ற வீடாதவர் வீட்டில் இருள் படரட்டும்

Rate this


MUTHUKUMAR C

டிச 23, 2025 06:14

ஒரு கண்ணில் வெண்ணை, ஒரு கண்ணில் சுண்ணாம்பு வய்த்த கதை தான். மக்கள் முடிவு இந்த தேர்தலில் பிரதிபலிக்கும்.

Rate this



Muthuraja Alagarsamy

டிச 24, 2025 09:11

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற தடை போட்ட ஸ்டாலினின் தி. மு. க. அரசு சந்தன கூடு திருவிழா நடத்தவும் கொடிமரத்தை மலை மீது ஏற்றவும் அனுமதி ஏன் இதில் இருந்து நன்றாக தெரிகிறது தமிழ் நாட்டில் மத கலவரத்தை தூண்ட நினைக்கிறது தி. மு. க. அரசு வரும் சட்டமன்ற தேர்தலில் தி. மு. க. விற்கு சரியான பாடம் புகட்டுவோம் ஒன்றுபடுவோம் தீபத்தூணில் தீபம் ஏற்றும் வரை போராடுவோம் வெற்றிபெறுவோம்

Rate this


Muthuraja Alagarsamy

டிச 24, 2025 08:53

திருப்பரங்குன்றம் மலைமீதுஉள்ள தீபதூணில் தீபம் ஏற்றவிடாமல் தடுத்து நிருத்திய அரசு சந்தனகூடு திருவிழா நடத்த அனுமதி கொடுத்தது ஏன்? தமிழ் நாட்டில் மத கலவரத்தை தூண்ட நினைக்கிறது ஸ்டாலினின் தி. மு. க. அரசு

Rate this


Vijay Raghav

டிச 23, 2025 15:14

வழக்கத்துக்கு மாறாக மலைமீது தீபம் ஏற்ற முயற்சிப்பது மக்களிடம் குழப்பம், பதற்றத்தை உருவாக்கும் செயல். பாஜக RSS சங்கிகளின் தரம் தாழ்ந்த செயல். மக்களின் அன்றாட பிரச்னைகள் எவ்வளவோ இருக்கு. அதுக்காக போராடினால் மக்கள் மீதான அக்கரையை காட்டும். இது தேவையில்லாத மத முதல்வரை உருவாக்கும் செயலே

Rate this


தீபம் ஏத்த விடாம பண்ணதே நீங்கதானே

Rate this


Raj Kumar

டிச 24, 2025 07:59

அடிப்படை உரிமை விட்டுக்கொடுத்து வாழ்வது எதற்கு?

Rate this


sps sivaraj

டிச 23, 2025 14:31

இந்துக்களை எவ்வளவு இழிபடுத்தி கேவலப்படுத்த முடியுமோ அதை இந்த அரசு மகிழ்ச்சியுடன் செய்து கொண்டிருக்கிறது...

Rate this


Subburaman

டிச 23, 2025 08:20

இது தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம். மதுரை செல்லூர் மீனாம்பாள்புரம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வீதியில் உள்ள ஒரு தெருவுக்கு வீரமங்கை வேல் நாச்சியார் என்று பெயர் இருந்தது. தற்போது அங்கு ஒரு பள்ளிவாசல் கட்டிய பிறகு அதற்கு பள்ளிவாசல் தெரு என்று கடந்த அதிமுக அரசு பெயர் பலகை வைத்து வேல் நாச்சியாரை அவமானப் படுத்தி விட்டது. இதை எவ்வாறு மாற்றுவது

Rate this


S.jayaram

டிச 23, 2025 08:01

இந்து தமிழர் விரோத ஆட்சியில் அப்படித்தான் நடக்கும் வரும் சட்டமன்றத்தேர்தல் மதங்களின் போட்டியாக அமைந்துள்ளது இஸ்லாமியர் சார்பாக திமுகவும் கிறிஸ்டியன் சார்பாக விஜயும் இந்துக்கள் சார்பாக பாஜக வும் தமிழர்கள் சார்பாக அதிமுக வும் களத்தில் இருக்கின்றனர் எனவே மக்கள் தங்கள் சந்ததிகள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வாழ்க்கை இப்போ விட்டால் பிறகு மீள்வது என்பது இயலா காரியம்

Rate this


RUKMANI RAO

டிச 23, 2025 07:38

தீபம் ஏற்ற வீடாதவர் வீட்டில் இருள் படரட்டும்

Rate this


MUTHUKUMAR C

டிச 23, 2025 06:14

ஒரு கண்ணில் வெண்ணை, ஒரு கண்ணில் சுண்ணாம்பு வய்த்த கதை தான். மக்கள் முடிவு இந்த தேர்தலில் பிரதிபலிக்கும்.

Rate this


மேலும் வீடியோக்கள்

img
img
img

03:18

டில்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பு: பனி மூட்டத்தால் விமான சேவை பாதிப்பு Dence fog affected

பொது

பொது

1 hour(s) ago

1 hour(s) ago

“முக்தே - தியாகத்தில் பிறந்த விடுதலை”
“முக்தே - தியாகத்தில் பிறந்த விடுதலை”

Advertisement

தர்காவுக்கு சென்றது கொடிமரம்; திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு Tirupparankundram| lighting deepam| lo

திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என கோர்ட் அனுமதி அளித்தும் திமுக அரசு விடாப்பிடியாக தடுத்துவிட்டது. மலைக்கு செல்ல அரசு தடை போட்டுள்ளது. இ

டிச 21, 2025

பொது

Google News


Muthuraja Alagarsamy

டிச 24, 2025 09:11

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற தடை போட்ட ஸ்டாலினின் தி. மு. க. அரசு சந்தன கூடு திருவிழா நடத்தவும் கொடிமரத்தை மலை மீது ஏற்றவும் அனுமதி ஏன் இதில் இருந்து நன்றாக தெரிகிறது தமிழ் நாட்டில் மத கலவரத்தை தூண்ட நினைக்கிறது தி. மு. க. அரசு வரும் சட்டமன்ற தேர்தலில் தி. மு. க. விற்கு சரியான பாடம் புகட்டுவோம் ஒன்றுபடுவோம் தீபத்தூணில் தீபம் ஏற்றும் வரை போராடுவோம் வெற்றிபெறுவோம்

Rate this


Muthuraja Alagarsamy

டிச 24, 2025 08:53

திருப்பரங்குன்றம் மலைமீதுஉள்ள தீபதூணில் தீபம் ஏற்றவிடாமல் தடுத்து நிருத்திய அரசு சந்தனகூடு திருவிழா நடத்த அனுமதி கொடுத்தது ஏன்? தமிழ் நாட்டில் மத கலவரத்தை தூண்ட நினைக்கிறது ஸ்டாலினின் தி. மு. க. அரசு

Rate this


Vijay Raghav

டிச 23, 2025 15:14

வழக்கத்துக்கு மாறாக மலைமீது தீபம் ஏற்ற முயற்சிப்பது மக்களிடம் குழப்பம், பதற்றத்தை உருவாக்கும் செயல். பாஜக RSS சங்கிகளின் தரம் தாழ்ந்த செயல். மக்களின் அன்றாட பிரச்னைகள் எவ்வளவோ இருக்கு. அதுக்காக போராடினால் மக்கள் மீதான அக்கரையை காட்டும். இது தேவையில்லாத மத முதல்வரை உருவாக்கும் செயலே

Rate this


kumar kumaresh

டிச 24, 2025 07:48

தீபம் ஏத்த விடாம பண்ணதே நீங்கதானே

Rate this


Raj Kumar

டிச 24, 2025 07:59

அடிப்படை உரிமை விட்டுக்கொடுத்து வாழ்வது எதற்கு?

Rate this


sps sivaraj

டிச 23, 2025 14:31

இந்துக்களை எவ்வளவு இழிபடுத்தி கேவலப்படுத்த முடியுமோ அதை இந்த அரசு மகிழ்ச்சியுடன் செய்து கொண்டிருக்கிறது...

Rate this


Subburaman

டிச 23, 2025 08:20

இது தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம். மதுரை செல்லூர் மீனாம்பாள்புரம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வீதியில் உள்ள ஒரு தெருவுக்கு வீரமங்கை வேல் நாச்சியார் என்று பெயர் இருந்தது. தற்போது அங்கு ஒரு பள்ளிவாசல் கட்டிய பிறகு அதற்கு பள்ளிவாசல் தெரு என்று கடந்த அதிமுக அரசு பெயர் பலகை வைத்து வேல் நாச்சியாரை அவமானப் படுத்தி விட்டது. இதை எவ்வாறு மாற்றுவது

Rate this


S.jayaram

டிச 23, 2025 08:01

இந்து தமிழர் விரோத ஆட்சியில் அப்படித்தான் நடக்கும் வரும் சட்டமன்றத்தேர்தல் மதங்களின் போட்டியாக அமைந்துள்ளது இஸ்லாமியர் சார்பாக திமுகவும் கிறிஸ்டியன் சார்பாக விஜயும் இந்துக்கள் சார்பாக பாஜக வும் தமிழர்கள் சார்பாக அதிமுக வும் களத்தில் இருக்கின்றனர் எனவே மக்கள் தங்கள் சந்ததிகள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வாழ்க்கை இப்போ விட்டால் பிறகு மீள்வது என்பது இயலா காரியம்

Rate this


RUKMANI RAO

டிச 23, 2025 07:38

தீபம் ஏற்ற வீடாதவர் வீட்டில் இருள் படரட்டும்

Rate this


MUTHUKUMAR C

டிச 23, 2025 06:14

ஒரு கண்ணில் வெண்ணை, ஒரு கண்ணில் சுண்ணாம்பு வய்த்த கதை தான். மக்கள் முடிவு இந்த தேர்தலில் பிரதிபலிக்கும்.

Rate this



Muthuraja Alagarsamy

டிச 24, 2025 09:11

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற தடை போட்ட ஸ்டாலினின் தி. மு. க. அரசு சந்தன கூடு திருவிழா நடத்தவும் கொடிமரத்தை மலை மீது ஏற்றவும் அனுமதி ஏன் இதில் இருந்து நன்றாக தெரிகிறது தமிழ் நாட்டில் மத கலவரத்தை தூண்ட நினைக்கிறது தி. மு. க. அரசு வரும் சட்டமன்ற தேர்தலில் தி. மு. க. விற்கு சரியான பாடம் புகட்டுவோம் ஒன்றுபடுவோம் தீபத்தூணில் தீபம் ஏற்றும் வரை போராடுவோம் வெற்றிபெறுவோம்

Rate this


Muthuraja Alagarsamy

டிச 24, 2025 08:53

திருப்பரங்குன்றம் மலைமீதுஉள்ள தீபதூணில் தீபம் ஏற்றவிடாமல் தடுத்து நிருத்திய அரசு சந்தனகூடு திருவிழா நடத்த அனுமதி கொடுத்தது ஏன்? தமிழ் நாட்டில் மத கலவரத்தை தூண்ட நினைக்கிறது ஸ்டாலினின் தி. மு. க. அரசு

Rate this


Vijay Raghav

டிச 23, 2025 15:14

வழக்கத்துக்கு மாறாக மலைமீது தீபம் ஏற்ற முயற்சிப்பது மக்களிடம் குழப்பம், பதற்றத்தை உருவாக்கும் செயல். பாஜக RSS சங்கிகளின் தரம் தாழ்ந்த செயல். மக்களின் அன்றாட பிரச்னைகள் எவ்வளவோ இருக்கு. அதுக்காக போராடினால் மக்கள் மீதான அக்கரையை காட்டும். இது தேவையில்லாத மத முதல்வரை உருவாக்கும் செயலே

Rate this


kumar kumaresh

டிச 24, 2025 07:48

தீபம் ஏத்த விடாம பண்ணதே நீங்கதானே

Rate this


Raj Kumar

டிச 24, 2025 07:59

அடிப்படை உரிமை விட்டுக்கொடுத்து வாழ்வது எதற்கு?

Rate this


sps sivaraj

டிச 23, 2025 14:31

இந்துக்களை எவ்வளவு இழிபடுத்தி கேவலப்படுத்த முடியுமோ அதை இந்த அரசு மகிழ்ச்சியுடன் செய்து கொண்டிருக்கிறது...

Rate this


Subburaman

டிச 23, 2025 08:20

இது தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம். மதுரை செல்லூர் மீனாம்பாள்புரம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வீதியில் உள்ள ஒரு தெருவுக்கு வீரமங்கை வேல் நாச்சியார் என்று பெயர் இருந்தது. தற்போது அங்கு ஒரு பள்ளிவாசல் கட்டிய பிறகு அதற்கு பள்ளிவாசல் தெரு என்று கடந்த அதிமுக அரசு பெயர் பலகை வைத்து வேல் நாச்சியாரை அவமானப் படுத்தி விட்டது. இதை எவ்வாறு மாற்றுவது

Rate this


S.jayaram

டிச 23, 2025 08:01

இந்து தமிழர் விரோத ஆட்சியில் அப்படித்தான் நடக்கும் வரும் சட்டமன்றத்தேர்தல் மதங்களின் போட்டியாக அமைந்துள்ளது இஸ்லாமியர் சார்பாக திமுகவும் கிறிஸ்டியன் சார்பாக விஜயும் இந்துக்கள் சார்பாக பாஜக வும் தமிழர்கள் சார்பாக அதிமுக வும் களத்தில் இருக்கின்றனர் எனவே மக்கள் தங்கள் சந்ததிகள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வாழ்க்கை இப்போ விட்டால் பிறகு மீள்வது என்பது இயலா காரியம்

Rate this


RUKMANI RAO

டிச 23, 2025 07:38

தீபம் ஏற்ற வீடாதவர் வீட்டில் இருள் படரட்டும்

Rate this


MUTHUKUMAR C

டிச 23, 2025 06:14

ஒரு கண்ணில் வெண்ணை, ஒரு கண்ணில் சுண்ணாம்பு வய்த்த கதை தான். மக்கள் முடிவு இந்த தேர்தலில் பிரதிபலிக்கும்.

Rate this


தொடர்புடையவை


Follow us
Follow us

மேலும் வீடியோக்கள்

Advertisement





      Dinamalar
      Follow us