/
தினமலர் டிவி
/
பொது
/
வீடியோவை பதிவிட்டு ராகுலை பங்கம் செய்த பாஜ prime minister modi| nepal youth want pm like modi| Nep
/
வீடியோவை பதிவிட்டு ராகுலை பங்கம் செய்த பாஜ prime minister modi| nepal youth want pm like modi| Nep
வீடியோவை பதிவிட்டு ராகுலை பங்கம் செய்த பாஜ prime minister modi| nepal youth want pm like modi| Nep
ேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை மற்றும் ஊழலுக்கு எதிராக Gen-Z ஜென்-ஸி எனப்படும் இளைய தலைமுறையினர் தலைநகர் காட்மாண்டு உட்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் போராட்டம் நடத்தினர். அது கலவரமாக மாறியது. 300க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். துப்பாக்கிசூட்டில் 20 பேர் இறந்தனர
நம்முடைய பிரதமர் மோடி அவர்களை உலகத்தில் உள்ள அனைத்து இளைஞர்களும் விரும்புகிறார்கள் என்பது உண்மை தான். ஒரே ஒரு நாட்டைத்தவிர. அது தமிழ்நாடு மாகாணம். இங்குள்ள 90% இளைஞர்கள், சினிமா மோகத்தில், கூத்தாடிகளின் பின்னால் ஓடுகிறார்கள், அல்லது அரசு நடத்தும் சாராயக் கடைகளில், குடித்து தம் வாழ்க்கையை அவர்களே கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். திருப்பூர், கோவை ஈரோடு, போன்ற நகரங்களில், தமிழக இளைஞர்களை வேலைக்கு எடுக்காமல் ஏன் வட மாநிலங்களிலிருந்து வரவழைக்கிறார்கள்? அதற்கு, உற்பத்தியாளர்கள் சொல்லும் காரணம் என்றவென்றால், இங்குள்ள இளைஞர்கள் ஒழுங்காக வேலைக்கு வருவதில்லை, ஒரு நாள் விடுப்பு கேட்டுவிட்டு பல நாட்கள் வருவதில்லை. குடித்துவிட்டு வேலைக்கு வருகிறார்கள். அதனால், அந்த நிறுவனங்களில் உற்பத்தி பாதிக்கப்படுகிறது என்று. தமிழ்நாட்டிலுள்ள இளைஞர்கள் எப்போது, சினிமா மற்றும் மது போதைகளிருந்து விழிப்படைந்து நமது இந்திய நாட்டின் பாதுகாப்பிற்க்காக மோடி அவர்கள் தான் இன்றும் பல ஆண்டுகள் பிரதமராக நீடிக்கவேண்டும் என்று விரும்புவார்கள்?
Rate this
நம்முடைய பிரதமர் மோடி அவர்களை உலகத்தில் உள்ள அனைத்து இளைஞர்களும் விரும்புகிறார்கள் என்பது உண்மை தான். ஒரே ஒரு நாட்டைத்தவிர. அது தமிழ்நாடு மாகாணம். இங்குள்ள 90% இளைஞர்கள், சினிமா மோகத்தில், கூத்தாடிகளின் பின்னால் ஓடுகிறார்கள், அல்லது அரசு நடத்தும் சாராயக் கடைகளில், குடித்து தம் வாழ்க்கையை அவர்களே கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். திருப்பூர், கோவை ஈரோடு, போன்ற நகரங்களில், தமிழக இளைஞர்களை வேலைக்கு எடுக்காமல் ஏன் வட மாநிலங்களிலிருந்து வரவழைக்கிறார்கள்? அதற்கு, உற்பத்தியாளர்கள் சொல்லும் காரணம் என்றவென்றால், இங்குள்ள இளைஞர்கள் ஒழுங்காக வேலைக்கு வருவதில்லை, ஒரு நாள் விடுப்பு கேட்டுவிட்டு பல நாட்கள் வருவதில்லை. குடித்துவிட்டு வேலைக்கு வருகிறார்கள். அதனால், அந்த நிறுவனங்களில் உற்பத்தி பாதிக்கப்படுகிறது என்று. தமிழ்நாட்டிலுள்ள இளைஞர்கள் எப்போது, சினிமா மற்றும் மது போதைகளிருந்து விழிப்படைந்து நமது இந்திய நாட்டின் பாதுகாப்பிற்க்காக மோடி அவர்கள் தான் இன்றும் பல ஆண்டுகள் பிரதமராக நீடிக்கவேண்டும் என்று விரும்புவார்கள்?
Rate this
மேலும் வீடியோக்கள்
Advertisement
வீடியோவை பதிவிட்டு ராகுலை பங்கம் செய்த பாஜ prime minister modi| nepal youth want pm like modi| Nep
ேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை மற்றும் ஊழலுக்கு எதிராக Gen-Z ஜென்-ஸி எனப்படும் இளைய தலைமுறையினர் தலைநகர் காட்மாண்டு உட்பட நாடு முழுவதும் முக்க
செப் 10, 2025
பொது
நம்முடைய பிரதமர் மோடி அவர்களை உலகத்தில் உள்ள அனைத்து இளைஞர்களும் விரும்புகிறார்கள் என்பது உண்மை தான். ஒரே ஒரு நாட்டைத்தவிர. அது தமிழ்நாடு மாகாணம். இங்குள்ள 90% இளைஞர்கள், சினிமா மோகத்தில், கூத்தாடிகளின் பின்னால் ஓடுகிறார்கள், அல்லது அரசு நடத்தும் சாராயக் கடைகளில், குடித்து தம் வாழ்க்கையை அவர்களே கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். திருப்பூர், கோவை ஈரோடு, போன்ற நகரங்களில், தமிழக இளைஞர்களை வேலைக்கு எடுக்காமல் ஏன் வட மாநிலங்களிலிருந்து வரவழைக்கிறார்கள்? அதற்கு, உற்பத்தியாளர்கள் சொல்லும் காரணம் என்றவென்றால், இங்குள்ள இளைஞர்கள் ஒழுங்காக வேலைக்கு வருவதில்லை, ஒரு நாள் விடுப்பு கேட்டுவிட்டு பல நாட்கள் வருவதில்லை. குடித்துவிட்டு வேலைக்கு வருகிறார்கள். அதனால், அந்த நிறுவனங்களில் உற்பத்தி பாதிக்கப்படுகிறது என்று. தமிழ்நாட்டிலுள்ள இளைஞர்கள் எப்போது, சினிமா மற்றும் மது போதைகளிருந்து விழிப்படைந்து நமது இந்திய நாட்டின் பாதுகாப்பிற்க்காக மோடி அவர்கள் தான் இன்றும் பல ஆண்டுகள் பிரதமராக நீடிக்கவேண்டும் என்று விரும்புவார்கள்?
Rate this
நம்முடைய பிரதமர் மோடி அவர்களை உலகத்தில் உள்ள அனைத்து இளைஞர்களும் விரும்புகிறார்கள் என்பது உண்மை தான். ஒரே ஒரு நாட்டைத்தவிர. அது தமிழ்நாடு மாகாணம். இங்குள்ள 90% இளைஞர்கள், சினிமா மோகத்தில், கூத்தாடிகளின் பின்னால் ஓடுகிறார்கள், அல்லது அரசு நடத்தும் சாராயக் கடைகளில், குடித்து தம் வாழ்க்கையை அவர்களே கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். திருப்பூர், கோவை ஈரோடு, போன்ற நகரங்களில், தமிழக இளைஞர்களை வேலைக்கு எடுக்காமல் ஏன் வட மாநிலங்களிலிருந்து வரவழைக்கிறார்கள்? அதற்கு, உற்பத்தியாளர்கள் சொல்லும் காரணம் என்றவென்றால், இங்குள்ள இளைஞர்கள் ஒழுங்காக வேலைக்கு வருவதில்லை, ஒரு நாள் விடுப்பு கேட்டுவிட்டு பல நாட்கள் வருவதில்லை. குடித்துவிட்டு வேலைக்கு வருகிறார்கள். அதனால், அந்த நிறுவனங்களில் உற்பத்தி பாதிக்கப்படுகிறது என்று. தமிழ்நாட்டிலுள்ள இளைஞர்கள் எப்போது, சினிமா மற்றும் மது போதைகளிருந்து விழிப்படைந்து நமது இந்திய நாட்டின் பாதுகாப்பிற்க்காக மோடி அவர்கள் தான் இன்றும் பல ஆண்டுகள் பிரதமராக நீடிக்கவேண்டும் என்று விரும்புவார்கள்?
Rate this
மேலும் வீடியோக்கள்
Advertisement