/
தினமலர் டிவி
/
அரசியல்
/
பங்குனி உத்தர விழாவில் உற்சவர்களை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு! Perur Pateeswarar
/
பங்குனி உத்தர விழாவில் உற்சவர்களை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு! Perur Pateeswarar
பங்குனி உத்தர விழாவில் உற்சவர்களை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு! Perur Pateeswarar
கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நடந்து வருகிறது. விழாவின் ஐந்தாம் நாளில் ரிஷப வாகன காட்சி, பஞ்சமூர்த்திகள் மற்றும் 63 நாயன்மார்கள் திருவீதி உலா இரவு நடந்தது. திருவிழாவுக்கு முன்பாக தேர் பராமரிப்பு பணிகள் முடிந்து, பக்தர்கள் புடைசூழ வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
பங்குனி உத்தர விழாவில் உற்சவர்களை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு! Perur Pateeswarar
கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நடந்து வருகிறது. விழாவின் ஐந்தாம் நாளில் ரிஷப வாகன காட்சி, பஞ்சமூர்த்திகள் மற்றும் 63 நாயன்மார்கள் திர
மார் 28, 2026
அரசியல்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















