sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ முதியவரிடம் மொபைல் பறிப்பு

முதியவரிடம் மொபைல் பறிப்பு

முதியவரிடம் மொபைல் பறிப்பு


PUBLISHED ON : நவ 30, 2025 02:26 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 30, 2025 02:26 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சேலம், சேலம், அம்மாபேட்டை வித்யா நகரை சேர்ந்தவர் செல்வராஜ், 74. சிங்கமெத்தை பகுதியில் நேற்று முன்தினம் மதியம், சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, 'ஆக்டிவா' மொபட்டில் வந்த, 2 பேர், செல்வராஜை பார்த்து, 'ஓரமாக செல்ல முடியாதா' என கூறினர். இப்படி முதியவரின் கவனத்தை திசை திருப்பி, மொபட்டில் வந்தவர்கள், செல்வராஜ் பாக்கெட்டில் இருந்த, 'ஓப்போ' மொபைல் போனை, 'நைசாக' எடுத்தனர். அதை செல்வராஜ் கவனித்துவிட, மொபட்டில் வந்தவர்கள் தப்பினர். செல்வ

ராஜ் விரட்டியும் பயனில்லை. பின் அவர் புகார்படி, அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us