sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 19, 2026 ,தை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

பி.எஸ்.சி., நர்சிங் வகுப்பு தொடக்க விழா

/

பி.எஸ்.சி., நர்சிங் வகுப்பு தொடக்க விழா

பி.எஸ்.சி., நர்சிங் வகுப்பு தொடக்க விழா

பி.எஸ்.சி., நர்சிங் வகுப்பு தொடக்க விழா


PUBLISHED ON : ஜன 07, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜன 07, 2025 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பி.எஸ்.சி., நர்சிங் வகுப்பு தொடக்க விழா

சேலம், சேலம் இரும்பாலை அருகே, அரசு செவிலியர் கல்லுாரியில், பி.எஸ்.சி., நர்சிங் முதலாமாண்டு வகுப்பு தொடக்கவிழா மற்றும் வரவேற்பு விழா நேற்று நடந்தது.

மருத்துவக்கல்லுாரி டீன் தேவிமீனாள் தலைமை வகித்து, பிளாரன்ஸ் நைட்டிங் கேர்ள் உறுதிமொழியை வாசிக்க, அதை மாணவ, மாணவியர் ஏற்று கொண்டனர். அப்போது, குன்றின் மேலிட்ட விளக்குபோல, செவிலியர் சேவையில் ஒளி வீச, மாணவ, மாணவியர் திறம்பட பயிற்சி பெற வேண்டும் என, அறிவுரை வழங்கினார். தொடர்ந்து செவிலியர் கல்லுாரி முதல்வர் இனியவள் பேசுகையில், ''நிலவுக்கு சென்ற எட்வின்சி ஆண்ட்ரின், நிலவில் கால் வைக்க தயங்கினார். அதனால், அவருடன் சென்ற உதவியாளர் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால்பதிந்து, சாதனை படைத்தார். அதேபோல தன்னம்பிக்கை, தைரியத்துடன் பயிற்சியில் ஈடுபட வேண்டும்,'' என கேட்டு கொண்டார். செவிலியர் கல்லுாரி துணை முதல்வர் முருகாயி, மருத்துவக்கல்லுாரி துணை முதல்வர் செந்தில்குமாரி, மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜ்குமார் உள்பட கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us