sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

ஈரோடு

/

எஸ்.பி., ஆபீஸில் புகார் பெட்டி

/

எஸ்.பி., ஆபீஸில் புகார் பெட்டி

எஸ்.பி., ஆபீஸில் புகார் பெட்டி

எஸ்.பி., ஆபீஸில் புகார் பெட்டி


ADDED : ஜன 09, 2025 07:58 AM

Google News

ADDED : ஜன 09, 2025 07:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில், பொதுமக்கள் மனுக்களை அளிக்க புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்-டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், பொதுமக்களின் புகார்களை அதிகாரிகள் நேரடியாக பெற வாய்ப்பு இல்லை. மாறாக பெட்டியில், தங்கள் புகார்களை மனு-வாக எழுதி மக்கள் போட்டு செல்ல வேண்டும். அந்த மனுக்கள் மீது, போலீஸ் துறை சார்பில் ஓரிரு நாட்களில் நடவடிக்கை எடுக்-கப்படும். இதன்படி நேற்று காலை, எஸ்.பி., அலுவலகம் முன்-புறம் புகார் பெட்டி வைக்கப்பட்டது. பொதுமக்கள் தங்கள் புகார்-களை பெட்டியில் போட்டு சென்றனர். தேர்தல் பணிகள் (பிப்., 10) நிறைவு பெறும் வரை, புகார் பெட்டி வைக்கப்பட்டு இருக்கும் என, போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us