sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

புகார் பெட்டி

/

செங்கல்பட்டு

/

 சாலையோரம் மண் கொட்டி சீரமைக்க வேண்டும்

/

 சாலையோரம் மண் கொட்டி சீரமைக்க வேண்டும்

 சாலையோரம் மண் கொட்டி சீரமைக்க வேண்டும்

 சாலையோரம் மண் கொட்டி சீரமைக்க வேண்டும்


ADDED : டிச 18, 2025 05:47 AM

Google News

ADDED : டிச 18, 2025 05:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தி ருக்கழுக்குன்றம் - மதுராந்தகம் சாலையிலிருந்து தத்தலுார் செல்லும் சாலை, 1 கி.மீ., உள்ளது.

பழுதடைந்த இச்சாலையை சீரமைத்து புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டது. எனினும் இச்சாலையின் இருபுறமும், முறையாக மண் கொட்டி சீரமைக்கவில்லை.

அதனால், சாலையோர பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். லாரி மற்றும் வேன் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் எதிரே வந்தால், இருசக்கர வாகனங்களில் வருவோர் ஒதுங்கி நிற்பதற்கு கூட இடமில்லை.

எனவே, சாலையின் இரு புறங்களிலும், மண் கொட்டி சீரமைக்க வேண்டும்.

- எம்.முரளி, தத்தலுார்.






      Dinamalar
      Follow us