sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

செங்கல்பட்டு

/

செங்கல்பட்டு: புகார் பெட்டி; பாதையை மறைக்கும் செடிகள் அப்புறப்படுத்துவது எப்போது?

/

செங்கல்பட்டு: புகார் பெட்டி; பாதையை மறைக்கும் செடிகள் அப்புறப்படுத்துவது எப்போது?

செங்கல்பட்டு: புகார் பெட்டி; பாதையை மறைக்கும் செடிகள் அப்புறப்படுத்துவது எப்போது?

செங்கல்பட்டு: புகார் பெட்டி; பாதையை மறைக்கும் செடிகள் அப்புறப்படுத்துவது எப்போது?


ADDED : அக் 29, 2025 08:26 PM

Google News

ADDED : அக் 29, 2025 08:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாதையை மறைக்கும் செடிகள் அப்புறப்படுத்துவது எப்போது?


செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஆத்துார் ஊராட்சி எல்லையம்மன் கோவில் தெரு, சன்னிதி தெருக்களின் சாலையோரம், செடிகள் வளர்ந்து வழியை மறைத்துள்ளன.

இந்த செடிகளுக்குள் அதிக அளவில் குப்பை குவிக்கப்பட்டு வருகிறது. இதனால், அவ்வழியே பயணிப்போர், மூக்கை பொத்தியபடி செல்ல வேண்டியுள்ளது.

மேலும் பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் உறைவிடமாகவும், இந்த இடம் மாறிவருகிறது. இங்கு வளர்ந்துள்ள செடிகளை அகற்றி, பாதையை உள்ளாட்சி நிர்வாகம் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சுந்தரி சுப்ரமணியன், முன்னாள் ஊராட்சித் தலைவர், ஆத்துார்.






      Dinamalar
      Follow us