sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'நாமும் கடுமையா உழைக்கணும்!'

 'நாமும் கடுமையா உழைக்கணும்!'

 'நாமும் கடுமையா உழைக்கணும்!'


PUBLISHED ON : டிச 28, 2025 03:35 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 28, 2025 03:35 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கேரள மாநிலத்தில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், திருவனந்தபுரம் மாநகராட்சியை, பா.ஜ., கைப்பற்றியது. இதையடுத்து, அம்மாநில பா.ஜ., பொதுச் செயலரான ஷோபா சுரேந்தர், திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் செய்தார்.

பின், அவர் அளித்த பேட்டியில், 'கேரளாவில் பல ஆண்டுகளாக மனம் தளராமல் தொடர்ந்து போராடி வருகிறோம். தற்போது, உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று, திருவனந்தபுரம் மாநகராட்சியை பிடித்துள்ளோம். அங்கு, காங்கிரஸ் கூட்டணியும், மார்க்சிஸ்ட் கூட்டணியும் எங்களை எதிர்த்து கடுமையாக போராடியும், பா.ஜ., வெற்றி அடைந்துள்ளது. இது, அடுத்து வரும் கேரள சட்டசபை தேர்தல் வெற்றிக்கு முன்னோட்டமாக உள்ளது' என்றார்.

இதை கேட்ட பா.ஜ., தொண்டர் ஒருவர், 'கேரள உள்ளாட்சி தேர்தல் வெற்றியை ஒரு பாடமா எடுத்துக்கிட்டு, தமிழக சட்டசபை தேர்தலில் நாமும் கடுமையா உழைக்கணும் பா...' என கூற, சக தொண்டர்கள் ஆமோதித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us