sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 27, 2025 ,புரட்டாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

பக்கவாத்தியம்

/

'ஆளுங்கட்சியினருக்கு தான் அவதி!'

/

'ஆளுங்கட்சியினருக்கு தான் அவதி!'

'ஆளுங்கட்சியினருக்கு தான் அவதி!'

'ஆளுங்கட்சியினருக்கு தான் அவதி!'

1


PUBLISHED ON : செப் 17, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : செப் 17, 2025 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை மாநகராட்சியின் மணலி மண்டல குழு கூட்டம் நடந்தது. இதில், மாநகராட்சி உதவி கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், 19வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் காசிநாதன் பேசுகையில், 'மாநகராட்சி அதிகாரிகள் தவிர, மற்ற துறை அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்பதே கிடையாது. குறிப்பாக, வருவாய் துறை மற்றும் மின்வாரிய அதிகாரிகள் வருவதேயில்லை. அவர்களை மொபைல் போனில் தொடர்பு கொண்டாலும், போனையே எடுப்பதில்லை. அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்...' என்றார்.

இதை கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'ஆளுங்கட்சி கவுன்சிலர் போனையே எடுக்காத அதிகாரிகள், சாதாரண மக்கள் போனை எல்லாம் எடுத்து எப்படி பதில் தருவாங்க...' என, முணுமுணுத்தார்.

சக நிருபரோ, 'அதிகாரிகளுக்கு என்ன பிரச்னை...? நாளைக்கு ஓட்டு கேட்டு போற ஆளுங்கட்சியினர் தானே மக்கள்கிட்ட சிக்கி அவதிப்படணும்...' என்றபடியே, அங்கிருந்து கிளம்பினார்.






      Dinamalar
      Follow us