sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பக்கவாத்தியம்/'ரெடியா காத்துட்டு இருக்கே!'

'ரெடியா காத்துட்டு இருக்கே!'

'ரெடியா காத்துட்டு இருக்கே!'


PUBLISHED ON : பிப் 22, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 22, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை, திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி - வடிவுடையம்மன் கோவிலில் ஆதிஷேச தீர்த்த குளத்தில் தெப்ப உற்சவம் நடந்தது. வழக்கமாக இந்த உற்சவத்தின் போது, படிக்கட்டுகளில் அமர்ந்து தரிசனம் செய்ய, பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

இம்முறை உற்சவத்திற்கு சில நாட்களுக்கு முன், எதிர்பாராத விதமாக வாலிபர் ஒருவர் குடிபோதையில் குளத்தில் விழுந்து சடலமாக மீட்கப்பட்டார். இதை காரணம் காட்டி, போலீசார் பக்தர்களை படிக்கட்டில் அமர்ந்து தரிசனம் செய்ய அனுமதிக்கவில்லை.

மாறாக, குளத்தின் கதவுகள் அடைக்கப்பட்டதால்,பக்தர்கள் குளத்தின் சுற்றுக் கம்பி வழியாக பரிதாபமாக நின்றபடி, சுவாமி தரிசனம் செய்தனர்.

பக்தர் ஒருவர், 'இந்த ஆட்சியில் அறநிலையத் துறை எப்ப, எதுக்கு தடை போடலாம்னு ரெடியா காத்துட்டு இருக்கே... இதுல, 'குடி'மகன் விழுந்தது, இவங்களுக்கு ஒரு சாக்கா போயிடுச்சு...' என, புலம்பியவாறு நடந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us