sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 21, 2026 ,தை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

பக்கவாத்தியம்

/

மேயரின் புது அணுகுமுறை!

/

மேயரின் புது அணுகுமுறை!

மேயரின் புது அணுகுமுறை!

மேயரின் புது அணுகுமுறை!

1


PUBLISHED ON : பிப் 08, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : பிப் 08, 2025 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி மாநகர பகுதியில், மழை நேரத்தில் தண்ணீர் வெளியேறாமல் இருப்பதற்கு, கவனிக்கப்படாமல் உள்ள காலி மனைகளும் ஒரு காரணம். இதனால், 400 காலி மனை உரிமையாளர்களுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

'வரும் காலங்களில் மழை தண்ணீர் தேங்கினால் அபராதம் விதிக்கப்படும் அல்லது மாநகராட்சி நிர்வாகமே அந்த இடத்தை நிரப்பி, அதற்கான செலவை வசூலிக்கும்' என்ற நோட்டீசால், அதிர்ந்து போன உரிமையாளர்களில் சிலர், உடனே காலி மனைகளை சீரமைத்தனர்; சிலர் இன்னும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.

காலி மனைகளை சீரமைத்த உரிமையாளர்களை, திடீரென நேரில் அழைத்த மேயர் ஜெகன் பெரியசாமி, விழா எடுத்து, சால்வை அணிவித்து கவுரவித்தார்.

விழாவுக்கு வந்திருந்த முதியவர் ஒருவர், 'இது புதுவிதமான அணுகுமுறையாக இருக்கே... காலி மனைகளை சரியா பராமரிக்காதவங்களுக்கு, சரியான நெத்தியடி...' என பாராட்டினார்.






      Dinamalar
      Follow us