sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'அவருக்கு ஓட்டு கிடைக்குமா?'

'அவருக்கு ஓட்டு கிடைக்குமா?'

'அவருக்கு ஓட்டு கிடைக்குமா?'


PUBLISHED ON : மார் 30, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 30, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்ரீபெரும்புதுார் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் பிரேம்குமார் அறிமுக கூட்டம், பல்லாவரத்தில் நடந்தது. இதில், ஆறு சட்டசபை தொகுதிகளை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சின்னையா பேசுகையில், 'தி.மு.க., வேட்பாளர் டி.ஆர்.பாலு, மதுபான ஆலை நடத்தி, மக்களின் உயிரை குடிப்பவர். அ.தி.மு.க., வேட்பாளர் டாக்டர் பிரேம்குமார், மக்களின் உயிரை காப்பாற்றுபவர். மருத்துவம் படித்துள்ள நம் வேட்பாளரை இப்போது எம்.டி., என அழைக்கிறோம். இரண்டு மாதங்களில் எம்.பி., என அழைக்கும் அளவிற்கு களப்பணி ஆற்ற வேண்டும்' என்றார்.

இதைக் கேட்ட கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர், 'பஞ்ச் எல்லாம் நல்லா தான் இருக்கு... ஆனால், தொகுதிக்கு சம்பந்தமே இல்லாதவரை களத்துல இறக்கிவிட்டு கைகட்டி வேடிக்கை பார்க்குறீங்களே... அவருக்கு ஓட்டு கிடைக்குமா...' என, முணுமுணுத்தவாறு நடையை கட்டினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us