sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'கரடியா கத்த வேண்டியிருக்கு!'

'கரடியா கத்த வேண்டியிருக்கு!'

'கரடியா கத்த வேண்டியிருக்கு!'


PUBLISHED ON : மே 04, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 04, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர் மண்டல தபால் துறையில், கடந்தாண்டு சிறப்பாக பணியாற்றிய தபால் அலுவலர், ஊழியர்களுக்கு பரிசு வழங்கும் விழா, திருப்பூர் கிட்ஸ் கிளப் இன்டர்நேஷனல் பள்ளியில் நடந்தது.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, பள்ளி தலைவர் மோகன் கார்த்திக் பேசுகையில், 'ஒரு காலத்தில் ஊருக்கு போஸ்ட்மேன் வந்தால், அவருக்கு அப்படி ஒரு வரவேற்பு இருந்தது. நான் சிறுவனாக இருந்த போது, தபாலில் தான் பள்ளி ரிசல்ட் வரும். அவரை பார்த்தால் இன்னைக்கு என்ன சொல்ல போகிறாரோ என பயம் வரும்.

'படிப்பு முடித்து இன்று பள்ளி தலைவராக உள்ளேன். இவ்வளவு தபால் அலுவலர்களை ஒரே நேரத்தில் பார்க்கிறேன்; இப்போது பயமில்லை. பயத்தை போக்கியது படிப்பு தான்' என, சிலாகித்து பேசினார்.

இதைக் கேட்ட தபால்காரர் ஒருவர், 'அந்த காலத்துல படிக்காதவங்க தபால்காரரை தேடி வந்து தபால் வாங்கிட்டு போவாங்க... இப்ப படிச்சவங்க வீட்டு வாசலில் நின்று நாங்க கரடியா கத்த வேண்டியிருக்கு...' என, முணுமுணுத்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us