sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 22, 2026 ,தை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

அறிவியல் ஆயிரம்

/

அறிவியல் ஆயிரம்

/

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்


PUBLISHED ON : டிச 20, 2025 02:24 AM

Google News

PUBLISHED ON : டிச 20, 2025 02:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூமிக்கு தண்ணீர் வந்தது எப்படி


பூமி, 460 கோடி ஆண்டுக்கு முன் உருவான போது வெப்பமான கிரகமாக இருந்தது, தற்போதைய பெருங்கடலில் உருகிய பாறைக்குழம்பு (மாக்மா) தான் பாய்ந்தது. எனில் தண்ணீர் எங்கே இருந்தது என்ற கேள்விக்கு விஞ்ஞானிகள் ஆய்வில், தண்ணீர் பூமியின் ஆழமான அடுக்கில் கனிமங்களுக்குள் மறைந்திருந்தது என கண்டுபிடித்துள்ளனர்.

பின் லட்சக்கணக்கான ஆண்டுகளில் பூமி, வெப்பமான நிலையில் இருந்து குளிர்ந்து திடமான கிரகமாக மாறியது. பூமியின் ஆழத்தில் இருந்த தண்ணீர், மேல்நோக்கி பெருங்கடலில் நிரம்பின என ஆய்வில் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us