நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இறையச்சம் உள்ள மனிதர்கள் கீழ்க்கண்டவற்றை பின்பற்றுவார்கள்.
* எந்தச் சூழ்நிலையிலும் இறைவனுடைய கட்டளைக்கு முழுமையாக பணிந்து வாழ்வர்.
* ஒவ்வொரு விநாடியும் அவன் கண்காணிக்கிறான் என்ற உணர்வு இருக்கும்.
* எதுவெல்லாம் தவறு, கூடாது என சொல்லப்பட்டிருக்கிறதோ அவற்றை தவிர்ப்பர்.
* எதையெல்லாம் செய்ய கட்டளையிட்டிருக்கிறானோ அதையெல்லாம் செய்வர்.
* நேர்மையான வழியில் சம்பாதித்த பணத்தை தர்மத்திற்கு செலவிடுவர்.