sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

செய்திகள்

/

மனவலிமை வேண்டும்

/

மனவலிமை வேண்டும்

மனவலிமை வேண்டும்

மனவலிமை வேண்டும்


ADDED : டிச 11, 2025 10:51 AM

Google News

ADDED : டிச 11, 2025 10:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவ ஊழியம் செய்வதற்காக மோசேவும், யோசுவாவும் வெளியூர் செல்ல தயாராயினர்.

40 நாளுக்குள் திரும்ப வந்து அறிக்கை தர வேண்டும் என்ற நிபந்தனையுடன் கிளம்பினர்.

அவர்கள் சென்ற பகுதிகள் மலை, கடல் பிரதேசமாக இருந்தது. அங்கு வாழ்ந்த ஏத்தியர், எபூசியர், எமோரியர், அமலேக்கியர், ஏனாக்கின் ஆகியோர் இவர்களுக்கு எதிராகச் செயல்பட்டனர். அரக்க குணம் கொண்ட அவர்கள், புழுவை விட கேவலமாக நடத்தினர்.

எனவே அப்பகுதியில் ஊழியம் செய்வது கடினம் என நினைத்தனர். நம்பிக்கையை

இழந்த அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பேசிய இயேசு, மீண்டும் ஊழியம் செய்ய அனுப்பினார். இதன் பின்னரே அவர்கள்

தங்களின் மனவலிமையை உணர்ந்து பணியில் ஈடுபட்டனர். மனிதனுக்கு அவசியமான பண்பு 'மனவலிமை'.






      Dinamalar
      Follow us