நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* துன்பப்படுபவர்களை பார்த்தால் ஆறுதல் கூறுங்கள்
* அனைவருக்கும் இதயம் ஒன்றே. எண்ணங்கள் தான் வேறு
* அளவுக்கு மீறிய செல்வமும், வறுமையும் ஆபத்தானது
* நல்லதை எடுத்துக்காட்டுவதாக விமர்சனம் அமைய வேண்டும்
* தீமையானவர்கள் நினைக்கும் எதுவும் நடக்காது
* நல்ல எண்ணமே நல்வாழ்விற்கு அடித்தளம்
* தீமை செய்பவர்கள் திருந்த முயற்சிக்க வேண்டும்
* பொல்லாதவர்களிடம் இருந்து விலகி இருங்கள்
- பொன்மொழிகள்