நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உடன் பிறப்புகளுக்கு உதவுங்கள்.
* பேச்சில் அழகும், துாய்மையும் இருக்க வேண்டும்.
* அற்ப எண்ணம் கொண்டவர் வறுமையை தாமாக வரவழைப்பார்.
* பாவப்பட்டவர்களுக்காக வருந்துங்கள். ஆண்டவர் உங்களை விரும்புவார்.
* உங்களால் முடியும் என்பதை மட்டும் செய்யுங்கள்.
* நன்மை செய்யுங்கள். எதிரியாக இருந்தால் கூடுதலாக செய்யுங்கள்.
* அவசியமற்ற இடங்களில் திறமையை காட்டாதீர்.
* பசிப்பவர்களுக்கு உணவு கொடுங்கள்.
* எப்போதும் கண்ணியத்தை கடைப்பிடியுங்கள்.

