ADDED : ஜன 12, 2024 04:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பெற்றோரை மதியுங்கள்.
* பிறர் பொருட்களை அபகரிக்காதீர்.
* பாவச்செயலுக்கு துணை போகாதீர்.
* அனைவரிடமும் அன்பு காட்டுங்கள்.
* எந்த உயிரையும் தம்முயிர் என நினையுங்கள்.
* உறவினர்களிடம் கோபம் கொள்ளாதீர்.
* நண்பர்களாயினும் அளவாய் பழகுங்கள்.
* தினசரி கடமைகளை தவறாமல் செய்யுங்கள்.
* தினமும் நாம் செய்த செயல்களில் சரி எது தவறு எது என நினையுங்கள்.
* தோல்வியைக்கண்டு வருந்தாதீர்.
* உயர்ந்த எண்ணம் இருந்தால் உயரலாம்.