sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வாகனம் மோதி ஸ்கூட்டரில் சென்றவர் பலி

/

வாகனம் மோதி ஸ்கூட்டரில் சென்றவர் பலி

வாகனம் மோதி ஸ்கூட்டரில் சென்றவர் பலி

வாகனம் மோதி ஸ்கூட்டரில் சென்றவர் பலி


ADDED : அக் 20, 2025 09:36 PM

Google News

ADDED : அக் 20, 2025 09:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: மயிலம் அருகே ஸ்கூட்டர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் இறந்தார்.

மயிலம் அடுத்த பந்த மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வமணி, 48; இவர், நேற்று அதிகாலை 5:00 மணிக்கு தனது ஸ்கூட்டரில் விழுப்புரம் - திண்டிவனம் நெடுஞ்சாலையில் சென்றார்.

அப்போது, அடையாளம் தெரியாத வாக னம் ஸ்கூட்டர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த தெய்வமணி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us