sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

சிந்தனை கவியரங்கம்

/

சிந்தனை கவியரங்கம்

சிந்தனை கவியரங்கம்

சிந்தனை கவியரங்கம்


ADDED : அக் 27, 2025 03:37 AM

Google News

ADDED : அக் 27, 2025 03:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை வடக்குமாசி வீதி மணியம்மை பள்ளியில், மாமதுரை கவிஞர் பேரவை சார்பில் சிந்தனைக் கவியரங்கம் நடந்தது. பேரவைத் தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். செயலர் ரவி வரவேற்றார்.

கவிஞர் அஞ்சூரியா க.ஜெயராமன் எழுதிய 'தாத்தாவின் கவிதைகள்' நுாலை சக்திவேல் வெளியிட புரட்சிப் பாவலர் மன்றத் தலைவர் வரதராஜன் பெற்று மதிப்புரை வழங்கினார். நுாலாசிரியருக்கு வீர பாண்டியத் தென்னவன் விருது வழங்கப்பட்டது.

கவிஞர்கள் கங்காதரன், அழகையா, பரமசிவம், இதயத்துல்லா, லிங்கம்மாள், முனியாண்டி, பழனி, அரங்க கிரிதரன் கவிதை பாடினர்.

சேதுபதி மேல்நிலைப் பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் கோபாலன், யாதவர் கல்லுாரி தமிழ்த் துறைத் தலைவர் பரந்தாமன் சிறப்பாக கவிதை பாடிய குறளடியான், கல்யாணசுந்தரம் ஆகியோருக்கு பரிசு வழங்கினர்.






      Dinamalar
      Follow us