sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கேபிள் டி.வி., இணைப்பு துண்டிப்பால் இரு தரப்பினர் மோதல்; 5 பேர் மீது வழக்கு

/

கேபிள் டி.வி., இணைப்பு துண்டிப்பால் இரு தரப்பினர் மோதல்; 5 பேர் மீது வழக்கு

கேபிள் டி.வி., இணைப்பு துண்டிப்பால் இரு தரப்பினர் மோதல்; 5 பேர் மீது வழக்கு

கேபிள் டி.வி., இணைப்பு துண்டிப்பால் இரு தரப்பினர் மோதல்; 5 பேர் மீது வழக்கு


ADDED : அக் 27, 2025 11:30 PM

Google News

ADDED : அக் 27, 2025 11:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே கேபிள் டி.வி., இணைப்பு துண்டிக்கப்பட்டதால் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பைச் சேர்ந்த 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி ஏமப்பேர் குளத்துமேட்டு தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன், 46; கேபிள் டி.வி.,ஆப்ரேட்டர். இவர் கேபிள் இணைப்பிற்கான மாத கட்டணம் செலுத்தவில்லை என மலைக்கோட்டாலத்தை சேர்ந்த மணிகண்டன் மனைவி இளவரசி, 32; என்பவரது வீட்டின் கேபிள் இணைப்பை துண்டித்தார்.

இதனால் ஏற்பட்ட தகராறில் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.

இது குறித்து இரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் குணசேகரன் மற்றும் அவரது மகன் கோவிந்தன் மீதும், மற்றொரு தரப்பில் இளவரசி, ராமர், முருகன் ஆகியோர் மீதும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us