sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சூரசம்ஹார திருவிழா: நாளை காப்பு கட்டுதல்

/

சூரசம்ஹார திருவிழா: நாளை காப்பு கட்டுதல்

சூரசம்ஹார திருவிழா: நாளை காப்பு கட்டுதல்

சூரசம்ஹார திருவிழா: நாளை காப்பு கட்டுதல்


ADDED : அக் 20, 2025 10:08 PM

Google News

ADDED : அக் 20, 2025 10:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், சூரசம்ஹாரத்திருவிழா நாளை காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.

பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், சூரசம்ஹாரத்திருவிழாவில் இன்று மாலை, 5:30 மணிக்கு, அனுக்ஞை, வாஸ்துசாந்தி உள்ளிட்ட பூஜைகள் நடக்கிறது. நாளை (22ம் தேதி) காலை, 10:00 மணிக்கு கந்தசஷ்டி உற்வசம் காப்பு கட்டு நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.

நாளை முதல் வரும், 28ம் தேதி வரை காலை, 10:00 மணிக்கு நான்கு கால அபிேஷக ஆராதனைகள் நடக்கின்றன.வரும், 26ம் தேதி வேல்வாங்கும் உற்சவ நிகழ்ச்சி நடக்கிறது. 27ம் தேதி மாலை, 4:30 மணிக்கு பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமையில் சூரசம்ஹாரம் நடக்கிறது.

வரும், 28ம் தேதி காலை, 7:00 மணிக்கு மஹா அபிேஷகம், மாலை, 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்வசம் நடக்கிறது. 29ம் தேதி மாலை, 6:00 மணிக்கு திருஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us